Friday 8 November 2013






விபத்துக்கான கண நேரத்தில் நிகழ்ந்து விடுகிறது..
ஒரு பிரிவு,
ஒரு வன்சொல்,
ஒரு துரோக வெளிப்பாடு,

விபத்திற்க்கு பிறகான ஊனமாய்
நெடுங்காலம் நிலைத்திருக்கிறது.
ஒரு துயரம்,
ஒரு வெறுப்பு,
ஒரு வன்மம்…!

No comments:

Post a Comment